சென்னை போருர் கோவிலில் கேட்டது..அரசர் கேட்டார்..கடவுள் எங்கே இருக்கிறார்? சிறுமி பதில் கூறியது..தூணில் துரும்பில.மன்னர்..கடவுளைக் காட்டு பார்க்கலாம்? கொஞ்சம் பால் எடுத்து வாருங்கள்.மன்னா .இதில் என்ன இருக்கிறது? மன்னர்:இது பால்.
இதில் இருந்து என்ன வரும்.?
மோர்,தயிர்.நெய்,வெண்ணெய்.
சிறுமி..இப்பொழுது
நெய் காட்டுங்கள்?
மன்னர் திகைத்து போனார்..
என் பையனும் கேட்டான்.எப்பா நான் கடவுள் என்கிற நெய் பார்க்கணும்.
நானும் ஆவின் பால் வாங்கி உறை வச்சேன்..அடுத்த நாள் கடைச்சு பார்த்தா வெண்ணை,நெய் வரல..
என் பையன்...
என்னப்பா நெய்யக் காணும்?
ஆவின்பால்காரன் கிட்ட கேட்டேன்.நீ கொடுக்கும் பால்ல நெய் இல்லை..? யோவ,பாலில் வெண்ணை,கொழுப்பு, இத எடுத்து தான் கொடுப்பாங்க..ஓழுங்கா கவர் படிச்சுப் பாரு.. பாலில் வெண்ணெய் ,நல்ல கொழுப்பு, வெண்ணை எல்லாம் எடுத்து தான் தருவாங்க..நீ கொடுக்ககிற பத்து ருபாய்க்கு கடவுளா தெரிவாரு?
சுளிர் என்றது எனக்கு..ஆமாம் 10ரூபாக்கு திருப்பதி,பழனி சாமி அருகில் தரிசிக்க முடியுமா?
என் பையன் விடாம நெய் எங்கன்னு கேட்டான்.
எதுக்கு நம்ம கூகுள்,டிஸ்கவரி பார்த்து பால்ல இருந்து கொழுப்பு,நெய்,வெண்ணெய் எப்படி பிரிக்கிறது சொல்லணும்?
கைப்புள்ள..இந்த ஆராய்ச்சி தேவையா?
அதான் பையனிடம் சொன்னேன் கிருட்டிணா சாமி வெண்ணெய் திருடிட்டார்.அவன் நமக்கு கோயில்ல திருநீறு பூசுவார்ல அந்த சாமியா கேட்டான்? இல்லப்பா குழந்தை கிருஷ்ணா !!!!
.நான் மாறிட்டேன் ..அப்ப நீங்க?