Sunday, August 16, 2009

நெருடல்

நெருடல் !

கொஞ்சம் வானம்.
சிறிது வெளிச்சம்
நிறைய தேநீர்
நீளும் இரவு,
பாதி நிலவு,

என்னவளுடன் தொடரும்
நீண்ட அலைகளாய்
அலைபேசி வார்த்தைகள்
காற்றில் உலவ,


மின்னல் மெளனம்
என்னவளிடம் சொல்லாத
என் கடைசிக் காதலியின் நினைவில்
தடக் தடக் என்று
இதயத்தில் வலி
ரயில் கடந்த
பின் தொடர்ந்த ஓலி போல் ! !

1 comments:

'))')) said...

நன்றி விஜயன். உள்ளிருக்கும் அவளின் நினைவுகள் வெளிப்படுவதினால் காற்றிடம் சென்று கலந்து விடுவதை 'களவாடுகிறது' என்பது போல்...